sample content
நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம் 2021
சோடசக்கலை நேரம் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர். ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே […]
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை?
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? – திருமூலர் தரும் விளக்கம்: – இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர். ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ […]
மாறு(தலை) பெற்ற ரேணுகாதேவி
விதர்ப_நாட்டின் மன்னன் விஜரவதன் தவவாய் தவமிருந்து பெற்ற மகள் ரேணுகா தேவி. அவ்வாறு தவமிருந்து பெற்ற புதல்வியை சீரும் சிறப்புமாக வளர்த்து வருகையில் சப்தரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர் விஜரவத மன்னனிடம் அவர் மகளை மணமுடித்து தருமாறு கேட்டார்! சகல செளபாக்கியத்துடன் ஓவியமாக வளர்த்த பெண்ணை ரிஷி ஒருவருக்கு மணமுடிப்பதா என்று மனத்துக்குள் விஜரவதன் நினைத்தாலும், ஜமதக்னி முனிவரின் கோபம் பிரசித்தி பெற்ற ஒன்றாததால் அவர் சாபத்துக்கு ஆளாவதை விட மகளை மணமுடித்துத் தருவதே சாலச் சிறந்தது […]
நவ கைலாய தலங்கள்
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய […]
முருகனின் 16வகை கோலங்கள்
ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ‘ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலை யாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். […]