துளசி தேவியின் மகிமை மற்றும் பலன்கள்:எந்த வீட்டில் துளசி செடி தினமும் வணங்கப்படுகிறதோ அங்கே எமதூதர்கள் தைரியமாக நுழையமாட்டார்கள். அதுமட்டுமல்ல பூதங்கள், ப்ரேதங்கள், பிசாசுகள் மற்றும் கெட்ட ஆவிகள் கூட அந்த வீட்டிலிருந்து வெகு தொலைவைலேயே இருக்கும். அனைத்து முப்பத்து முக்கோடி தேவர்களும் துளசிச் செடியில் வாசம் செய்கிறார்கள். எங்கெல்லாம் துளசி வனம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பரமாத்மா, லட்சுமி, பிரம்மா மற்றும் மற்ற தேவதைகளுடன் அங்கு வாசம் செய்வார். மகாதேவர் சிவன் அன்னை பார்வதி தேவியிடம் […]
ஏகநாதரின் வரலாறு
தமிழகத்தில் சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம். வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம். அதுபோல மகாராஷ்டிராவில் கோயில் என்றால் பண்டரிபுரமே; தெய்வம் பாண்டுரங்க விட்டலனே. நமது நாயன்மார்கள், ஆழ்வார்களைப்போல, பாண்டுரங்க பக்தர்களும் பலருண்டு. அவர்களில் ஒருவர் ஏகநாதர். இவரது சிறப்பென்னவென்றால், பகவான் பாண்டுரங்கனே இவரது வீட்டில் பணியாளராக சேவை செய்தார். பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைடன் என்னுமிடத்தில் சக ஆண்டு 1370- ல் பிறந்தவர். இதற்கு பிரதிஷ்டாபுரம் என்று பெயர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் […]
விரல்களின் முத்திரை
விநாயகர் ஸ்தோத்ரம்
ஸங்கஷ்ட நாசன விநாயகர் ஸ்தோத்ரம் சொல்லி துதிக்க எல்லா சங்கடங்களும் விலகி வாழ்வு வளம் பெரும் . : — 1. ப்ரணம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம் பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யம் ஆயுஷ்காமார்த்த ஸித்தயே. 2. ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம் த்ரூதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம்சதுர்த்தகம். 3. லம்போதரம் பஞ்சமம்ச ஷஷ்டம் விகட மேவச ஸப்தமம் விக்நராஜம்ச தூம்வர்ணம் ததாஷ்கடகம் 4. நவமம் பாலச்ந்த்ரம் ச தசமம் து விநாயகம் ஏகாதசம் கணபதிம் த்வாதசம் […]
தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள்:
1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து தீமைகள் விலகும். 2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் […]