ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பதுபற்றி–. அர்ச்சனைப் பூக்களின் பலன்கள் அல்லிப்பூ ⇔ செல்வம் பெருகும். பூவரசம்பூ ⇔ உடல் நலம் பெருகும். வாடமல்லி ⇔ மரணபயம் நீங்கும். மல்லிகை ⇔ குடும்ப அமைதி. செம்பருத்தி ⇔ ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு. அரளிப்பூ […]
சிவ பூஜையில் கரடி என்றால்?
பூஜை மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது இடையூகளோ அல்லது யாரேனும் வந்து விட்டாலோ அப்பொழுது சொல்கிற ஒரு பழமொழி சிவ பூஜையில் கரடி மாதிரி என சொல்வோம் அதன் அர்த்தம். முற்காலத்தில் ராஜ்யத்தை ஆளும் மன்னன் என்றாலும் அந்த ராஜ்யத்தை தந்த மன்னாதி மன்னன் சிவபெருமான். மக்களுக்கு செய்கின்ற நற்செயல் எல்லாம் மகேசனுக்கு செய்வதே என நன்கு உணந்தவர்கள் ஆதலால், அவர்கள் சிவ பூஜை செய்து ஈசனை வழி பட்ட பின்னரே அரியணையில் ஏறுவார்கள் அப்படி […]
குடும்ப பிரச்சனை தீர குலதெய்வ வழிபாடு..!
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. உங்களை உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.! வீட்டில் எப்போதும் பிரச்சனை, ஒரு பிரச்சனை முடிந்ததும் மற்றொரு பிரச்சினை தலை தூக்குகிறது, நிம்மதி இல்லை, பணக்கஷ்டம், மனக்கஷ்டம் என எதுவாக இருந்தாலும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வர வேண்டியது உங்கள் குல தெய்வம்தான். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக பின்பற்றாமல் இருக்கிறார்களோ, அவர் வீட்டிலேயே இத்தனை கஷ்டங்களும் தாண்டவமாடும்! குறிப்பாக வீட்டின் நிலவாயில் மற்றும் பூஜை […]
ஏன் ? எதற்கு? எப்படி?
1 – வீட்டில் தங்கி விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா? காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை. 2 – செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள். 3 – கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா? கடவுளின் […]
கடவுளிடம் யாரால் நெருங்கமுடியும்? கடவுள் யாரிடம் நெருங்குவார்?
கடவுளை நெருங்க நேர்மையான ஒருவரால் மட்டுமே முடியும். நேர்மையில்லாத ஒருவர் எவ்வளவுதான் அன்பு செலுத்தினாலும் அது கடவுளை ஈர்ப்பதில்லை.சுய வாழ்வில் நாம் எவ்வளவு நேர்மையோடு இருக்கின்றோமோ அவ்வளவு மனம் சுத்தமாகும்.மனம் சுத்தமானால் தான் அது இறைவனிடம் ஈடுபடும்.உலகில் சுத்தமில்லாத மனமானது நேர்மையற்றவர்களுடையது. எண்ணம் சுத்தமில்லாத இடத்தில் எதுவும் சுத்தமிருக்காது.இறைவனுக்கு பிடித்ததோ உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாத மனம்.கடவுளின் நெருக்கம் யாரிடம் அதிகமாகும் யார் எண்ணம்,சொல், செயலில் முழுமையான தூய நிலையில் இருப்பார்களோ அவர்களிடம். இவர்கள் தான் இந்த உலகில் […]
ஞானம் என்றால் என்ன.?
ஒரு தாவோ கதை…. ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?” முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட.” இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக […]