1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் […]
அன்னை சாரதாதேவி தட்சிணேசுவரத்தில் கழித்த நாட்கள்
குருதேவர் பாடுவார்.நான் நகபத் வரந்தாவில் மறைத்திருந்த மூங்கில் தட்டியின் பின்னால் மணிக்கணக்கின் நின்று அதனை கண்டு மகிழ்வேன். அவரை கைகள்கூப்பி வணங்குவேன்.என்னவோர் ஆனந்தம்.மக்கள் இரவு பகலாக வருவார்கள்.இறைவனைப்பற்றி பேசுவார்கள். மனம் ஒரு மதயானை போன்றது.அதனால்தான் எல்லாவற்றையும் விவேகத்துடன் அணுகவேண்டும்.உண்மை எது எண்மையற்றது எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.இறைவனைப்பெறுவதற்கு மிகுந்து பாடுபட வேண்டும். தட்சிணேசுவர நாட்களில் என்மனம் எப்படி இருந்தது! யாரோ புல்லாங்குழல் வாசிப்பார்கள்.இறைவனே புல்லாங்குல் வாசிப்பதாக எனக்கு தோன்றும்.உடனே கடவுளை காணவேண்டும் என்ற வேட்கை எழும்.அப்படியே […]
பணக் கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல ஸ்லோக வழிபாடு
நமது வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய கீழ்கண்ட எளிய பரிகாரத்தை செய்தால் பலன் பாருங்கள் . வேதசாஸ்திரம் கீழ்கண்ட அஷ்டமங்கலப் பொருட்களில் மகாலட்சுமி கொலுவிருப்பதாககூறுகிறது. 1. குண்டு மஞ்சள்-3, 2. குங்குமம், 3. மரச்சீப்பு, 4. தர்ப்பணம் என்ற கண்ணாடி, 5. சந்தனம், 6. தாம்பூலம், 7. தீபம், 8. ரவிக்கைத்துணி பச்சை நிறம் மேற்க்கண்ட அஷ்டமங்கலப் பொருட்களை ஒரு கண்ணாடிபாட்டிலில் மிட்டாய் டின் போன்ற சீசாவில் போட வேண்டும். ஒரு […]
பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி
நாம் செய்யும் செயல்களால், எப்பொழுதும் நம்மை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில்லை. நாம் செய்த நற்செயல்கள் அதற்குரிய விளைவையும், பயனையும் நிச்சயம் தரக்கூடியவைகள். பொறுத்திரு பொல்லாங்கு மனமே பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் விஜயாபதி!!!ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி விஜயாபதிதிலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் […]
புருவ மத்தி என்பது எது
ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர். இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா […]
ஓரைகளும் அதில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாத செயல்களும்
சூரிய ஓரை செய்யக்கூடியவை: இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம் உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.பத்திரங்கள் பார்க்கலாம் சிவ தரிசனம் செய்யலாம் .ஹோரைகள் தரும் பலன்கள் செய்யகூடாதவை : சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது. ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது சந்திர ஹோரை செய்யக்கூடியவை : புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் […]