சர்ப்ப தோஷம் போக்கிடும் நாதன் !!ஜாதகத்தில் பலரையும் கவலையில் ஆழ்த்துவது சர்ப்ப தோஷம். வம்ச விளக்கேற்றிட ஒரு சந்ததியைப் பெற்றிட நினைக்கும்போது, சர்ப்ப தோஷம் தடையாக இருந்து வேதனைப் படுத்துகிறது. இப்படி தோஷத்தில் சிக்கிய அடியவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு இறைவன் பொறுப்பானா? சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்திட பல வழிகளைக் காட்டுகிறார் எம்பெருமான். தமிழகத்தில் சர்ப்ப தோஷ நிவாரணத் தலங்கள் பல உண்டு. இங்கெல்லாம் அருள்பாலிக்கும் அவரை வழிபட்டால் தோஷம் நீங்கி, சந்தோஷம் நிலைத்திடும். ராமேஸ்வரம் போன்ற […]
இன்றைய ராசிப்பலன் – 27.12.2018
இன்றைய பஞ்சாங்கம்27-12-2018, மார்கழி 12 , வியாழக்கிழமை, பஞ்சமி திதி காலை 08.03 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பகல் 11.41 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, […]
தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள்:
1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை செய்பவர்களிடம் கொடுத்து விடவும்.இப்படித் தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர நாம் அனுபவித்து தீமைகள் விலகும். 2.ஒரு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவும்.காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அந்த வெள்ளைப்பூண்டு காய்ந்து வறண்டு இருந்தாலோ அல்லது அடர்மஞ்சள் […]
இன்றைய ராசிப்பலன் – 24.12.2018
இன்றைய பஞ்சாங்கம்24-12-2018, மார்கழி 09, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.58 வரை பின்பு தேய்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 06.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு […]