விதர்ப_நாட்டின் மன்னன் விஜரவதன் தவவாய் தவமிருந்து பெற்ற மகள் ரேணுகா தேவி. அவ்வாறு தவமிருந்து பெற்ற புதல்வியை சீரும் சிறப்புமாக வளர்த்து வருகையில் சப்தரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர் விஜரவத மன்னனிடம் அவர் மகளை மணமுடித்து தருமாறு கேட்டார்! சகல செளபாக்கியத்துடன் ஓவியமாக வளர்த்த பெண்ணை ரிஷி ஒருவருக்கு மணமுடிப்பதா என்று மனத்துக்குள் விஜரவதன் நினைத்தாலும், ஜமதக்னி முனிவரின் கோபம் பிரசித்தி பெற்ற ஒன்றாததால் அவர் சாபத்துக்கு ஆளாவதை விட மகளை மணமுடித்துத் தருவதே சாலச் சிறந்தது […]
A Power Circle Around us
We are exhausted that we can’t even stand on weekends because we work machine all week. What to do? Do what we say every night before you sleep and wake up in the morning! Time is enough for 5 minutes. First Step Sitting in bed and from your body 6 Cast down there, around your […]
Who is Guru?
If you don’t go, poruvai Must protect in possible; Ask forward to the useless head Love and listen to the morning after being explained. Guru is the one who knows the meaning of sahaq’s leg. Guru is the one who can remove the darkness of ignorance. Ignorance is the one that makes an evil to […]
பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி […]
காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை
காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத் காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 […]
அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது”….., துணிச்சல் தானே வரும்
சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்”…….!!! அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே…., இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால்……, “தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்”…….!!! இன்று இரவு முழுவதும்…., “நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்”……..!! உன் கண்கள் கட்டப்படும்…..!!!! ஆனாலும் நீ பயப்படக்கூடாது….!!! “வீட்டிற்கு ஓடி வந்து விடவும்கூடாது என்றார்…..!° சிறுவன் ஆர்வத்துடன் சவாலை […]